Category: அரசியல்

‘வயாகரா’வால் வந்த வினை…
நித்தியானந்தாவின் நிலை..!

நித்தியானந்தாவின் தற்போதைய நிலைமை குறித்து பல்வேறு வியூகங்கள் வெடித்துக் கிளம்பினாலும், தற்போதைய நிலை பற்றி சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பெங்களூரை அடுத்த பிடதியில் இருந்த நித்யானந்தா சிஷ்யைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்த விஷயம் கடந்த 2010 ஆண்டு…

கள்ளக்காதல்: கணவனை கொன்று வாழைத் தோட்டத்தில் புதைத்த மனைவி!

கள்ளக்காதல் மோகத்தால் தாலி கட்டிய கணவனை மனைவியே கொன்று, வாழைத் தோட்டத்தில் புதைத்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (47). இவர் தனது சகோதரியின் மகளான விஜயலட்சுமியை (40)…

அரசியல் விமர்சகர் கோபிநாத் ‘திடீர்’ கைது!

பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது…

தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் போதையில் ‘அட்ராசிட்டி!’

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களின் அடாவடி செயலால்தான், 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது. இந்த நிலையில், மீண்டும் கவுன்சிலர்களின் ‘அட்ராசிட்டி’ ஆரம்பித்துவிட்டது. கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் பஸ் திருப்பம் எதிரே, குளத்துபாளையத்தை சேர்ந்தவர்…

தூர்வாரும் பணிகள்… டெல்டா பகுதிகளில் முதல்வர் திடீர் ஆய்வு!

திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு செய்கிறார்! மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடைமடைப்…

நேபாளத்தில் பயணிகள் விமானம் மாயம்?

நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து மற்றும் விமானம் மாயமாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்தான் நேபாளத்தில் இருந்து 22 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு நடுவானில் மாயமாகியுள்ளது. பொகாராவில்…

திருப்பதியில் தரிசனத்திற்கு
24 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து…

பெண்களுக்கு நைட் ஷிஃப்ட்… உ.பி. அரசு போட்ட திடீர் உத்தரவு!

உத்திர பிரதேச மாநிலம் முழுக்க பெண்கள் இரவு நேர பணி செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என தெரிவித்து இருக்கிறார். பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கில் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு புது…

‘அவருக்கு ஒரு நீதி… எனக்கு ஒரு நீதியா..?’ எடப்பாடியிடம் எகிறிய ஜெயக்குமார்!

அ.தி.மு.க.வில் ராஜ்ய சபா வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பும் சர்ச்சை களைகட்டியது. அறிவித்த பிறகு அதற்கு மேல் சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஏற்கனவே இரட்டைத் தலைமையால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறிவரும் நிலையில், ராஜ்யசபா வேட்பாளராக சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர்…

வாஞ்சையோடு வரவேற்ற ஸ்டாலின்…
நெகிழ்ந்த ராசாத்தி அம்மாள்..!

மறைந்த முதலமைச்சர் கலைஞர் இருக்கும்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் பங்பேற்பதுதான் வழக்கம். ஆனால், இன்றைக்கு அவர் மறைந்துவிட்டார்… அவரது சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராசாத்தி அம்மாளை, முதல்வர் ஸ்டாலின் வாஞ்சையுடன் வரவேற்று தனதருகில் அமரவைத்துக்கொண்டார்.…