15 வயது சிறுமிக்கு தாலிகட்டிய 17 வயது சிறுவன்..!
சென்னையில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியக்கிறது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன்…
