‘கன்னி’த்தன்மை… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டாலும், வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகள் மனிதனை சில நேரங்களில் மிருகமாக்கிவிடுகிறது. ராஜஸ்தானில் வினோதமான நடைமுறை ஒன்று பரவி வருகிறது. அங்கு நாடோடிகள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சன்சி நாடோடி என்று பெயர். இவர்கள் சமூகத்தில் கல்யாணம் ஆனதுமே,…
