Category: அரசியல்

குளியலறையில் கேமரா… கல்லூரி மாணவி – டாக்டர் கைது!

மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அனுப்பிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது…

சேலம் – குமரியில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடந்த சில தினங்களாக பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவரது கார், வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்திலும், குமரியிலும் மீண்டும் குண்டு வீசிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது பரமக்குடி நன்னுசாமி…

வெளிநாட்டு வேலை… மத்திய அரசு எச்சரிக்கை..!

‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற…

எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். பிரமாண பத்திரம் தாக்கல்?

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரம்மாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு எதிராக, கட்சி தொண்டர்களிடம் ஓ.பி.எஸ். தரப்பு கையெழுத்து வாங்கும் முயற்சியில் இருக்கிறது! அதிமுகவில் தனது இடத்தை தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வமும்,…

துணைவேந்தர் நியமன மசோதாவில் சட்ட சிக்கல்!

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ரவி கூறினார். இது, குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.…

தொடர் குண்டு வீசு… கோவை உளவுத்துறை கமிஷனர் மாற்றம்!

கோவையில் 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி…

தமிழக பா.ஜ.க.வினர் மீது தொடர் தாக்குதல்..!

‘குண்டு வீசுவதால் பா.ஜ.க.வினரின் மன தைரியத்தை குறைத்துவிட முடியாது’ என்று சமீபத்தில்தான் அண்ணாமலை பேசியிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கார்கள் பெட்ரோல் குண்டு வீசி தமிழகத்தில் தாக்கப்பட்டு வருகின்றனர்! கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா அலுவலகம்…

ஆன்மிக சுற்றுலா… அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்..!

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் “தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப்…

தந்தைக்கு சாராயம்… மகளுடன் உல்லாசம்… அடுத்த அதிர்ச்சி?

தந்தைக்கு சாராய பாக்கெட் கொடுத்துவிட்டு, மகளுடன் உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் இருந்துள்ளனர். விஷயம் தெரிந்தவுடன் அப்பெண் தூக்கில் தற்கொலை செய்துகொள்ள, இருவரும் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 22).…

மனைவியுடன் உல்லாசம்… கைதிகளுக்கு அனுமதி!

பஞ்சாப் சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைக் கைதிகளில் மனைவியுடன் உல்லாசமாக இருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜெயில்களில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம்…