இந்தியா மீது தாக்குதல்கள்… உளவுத் துறை எச்சரிக்கை..?
இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை…
