Category: அரசியல்

நம்பர் ஒன் முதல்வர்… முதலிடத்தில் பா.ஜ.க… மூன்றாமிடத்தில் தி.மு.க.!

இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்பது குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்திலும், அசாம் முதல்வர் ஹிமாத் பிஸ்வாஸ் ஷர்மா இரண்டாமிடத்திலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்! பிரபல செய்தி நிறுவனமான…

‘மாற்றத்தை நோக்கி’ கல்வி அதிகாரிகள்… சாட்டையை சுழற்றிய அன்பில்!

‘கல்வித்துறையில் பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வாங்கும் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், மாற்றத்தை நோக்கி கல்வி அதிகாரிகள் செயல்படவேண்டும்’ என அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…

இதுதான் சமூக நீதியா? தி.மு.க.வை சீண்டிய அண்ணாமலை!

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என…

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்..?

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை திரட்டி செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திலும் ஈடுபட்டு…

தியாகிகளின் சந்ததிகள்… தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களின் அடுத்தப்படியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பொதுக்குழு வழக்கு… யாருக்கு சாதகமாக தீர்ப்பு..?

பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம்,…

சிக்கிய அமைச்சர்… உதவியாளர் கைது… நெருக்கடியில் மம்தா..?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அனுப்பிரதா மோந்தல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமனத்தில் கோடி, கோடியாக லஞ்சம்…

நீ இல்லாத உலகத்தில்… பெற்றோர் எதிர்ப்பு… காதலர்கள் தற்கொலை..!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘நீ இல்லாத உலகத்தில் வாழ பிடிக்கவில்லை…’ என காதலன் தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச்…

‘நீ பத்தினியா… தீராத சந்தேகம்… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மீது வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவி விளையாட்டிற்காக தூக்கு மாட்டி விபரிதமாக இறந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது! கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்.. 33 வயதாகிறது. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து…

கட்சியை காப்பாற்ற நிதிஷ் ‘ராஜினாமா’ முடிவு!

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை பலவீனப்படுத்தும் நிலையில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியதால், கட்சியைப் காப்பாற்ற பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து, இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! பீகார் மாநிலத்தில் கடந்த 2020இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…