மக்கள் மன்றத்தில் முறையீடு; ஓபிஎஸ் அணி திடீர் முடிவு?
இனி நீதிமன்றத்தை நம்புவதை விட மக்கள் மன்றத்தை நம்பி களத்தில் இறங்குவதாகவும், வருகிற 24&ந்தேதி திருச்சியில் அதற்கான திருப்புமுனை மாநாட்டை நடத்த இருப்பதாகவும் ஓ.பி.எஸ். அணி அறிவித்திருக்கிறது! இது தொடர்பாக இன்று பசுமை வழியில் சாலையில் அமைந்துள்ள ஓ.பி.எஸ். வீட்டில், ஓ.பி.எஸ்,…
