அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி..?
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக சட்டமன்றத்தில் ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யாததையும், ஓ.பன்னீருக்கு இருக்கையை வேறு இடத்திற்கு ஒதுக்கி தரக்கோரியும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தையே சிறிது நேரம் முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில்…
