Category: அரசியல்

அதிமுக செயற்குழு; நேற்று அறிவிப்பு; இன்று ரத்து!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்,…

ஆவின் முறைகேடு புகார்; ஓ.ராஜா பதவி பறிப்பு..!

ஆவின் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பல்வேறு புகார் காரணமாக…

சென்னையில் 7ந்தேதி அதிமுக செயற்குழு கூட்டம்..!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்,…

விலகும் தோப்பு வெங்கடாச்சலம்; விழிக்குமா தி.மு.க.?

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.விலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த 2011&ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, வருவாய்த்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். இவருக்கென அப்பகுதியில்…

இடைக்கால நிவாரணம்; ஓபிஎஸ் ஸுக்கு பின்னடைவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்வுக்கு தடைகேட்டு ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கில், ‘உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். இதனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை…

எடப்பாடிக்கு தேர்தல் ஆணையத்தில் செக்..!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை 99 சதவீதம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இரண்டும்தான் அவருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த…

2024ல் மோடிதான் பிரதமர்; அடித்துக் கூறும் அமித் ஷா!

‘2024ல் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார். நிதிஷ்குமாரின் கனவுகள் ஒரு போதும் பலிக்காது’ என்று அமித் ஷா அடித்துக் கூறியிருக்கிறார். பீகாரின் நவடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹிசுவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய…

பாலியல் புகார்; கலாஷேத்ரா பேராசிரியர் அதிகாலையில் அரஸ்ட்!

பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியரை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார்…

சட்டசபையிலும் ‘நண்பேன்டா.!’ இதுதான் ‘ஸ்டாலினிசம்!’

இன்றைய காலகட்டத்தில் ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது. ஆனால், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நன்றாகப் பொருந்தும்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் தொடர்ச்சியாக…

மசாஜ் செய்யும்போது ‘மஜா’; அமெரிக்க பெண் புகார்..!

புதுவையில் மசாஜ் செய்ய வந்த அமெரிக்க பெண்ணிடம், மசாஜ் ஊழியர் அத்து மீறி ‘மஜா’ செய்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்ட குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் தங்கும் விடுதியுடன்…