எடப்பாடிக்கு எதிர்ப்பு கிளம்பும்; சிவ கங்கையில் சீறிய மருது அழகுராஜ்!
எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தாலே துரோகம்… கோபம்… கொந்தளிப்பு… வரும் மக்களுக்கு என ஓ.பி.எஸ். ஆதரவாளர் மருது அழகுராஜ் சிவகங்கையில் சீறியிருக்கிறார்! சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற…
