Category: அரசியல்

10ம் வகுப்பில் முதலிடம்; கனவை நனவாக்கிய கனிமொழி!

இன்றைய காலகட்டத்தில் இளந் தலைமுறையினருக்கு படிப்பு மட்டுமே வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். முதல் மதிப்பெண் பெற்றால், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறலாம் என்பதை, இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியிருந்தார். இந்த நிலையில்தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருநெல்வேலி மாவட்ட…

ஐடி அதிகாரிகள் – திமுகவினர் மீது வழக்கு! கரூர் களேபரம்!

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுகவினர் 50 பேரும் மீதும், வருமான…

எடப்பாடிக்கு எதிரான வழக்கில் ஓ.பி.எஸ். சாட்சி!

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில், புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது…

கரூர் எஸ்.பி., மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள்…

கஷ்டப்படும் மக்கள்; கண் கலங்கிய சசிகலா! மீண்டும் பிரவேஷம்?

‘கஷ்டப்படும் மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்’ என ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள். அரசியலில் என்ன…

அடித்து நொறுக்கப்பட்ட கார்; அதிர்ச்சி யில் ஐ.டி. அதிகாரிகள்!

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய நிகழ்வு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே தான் இந்த கார் தாக்குதல் நிகழ்வு…

டெல்லி ‘ஆபரேஷன்’; சிக்கிய செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி…. இந்தப் பெயர் அ.தி.மு.க.விலும் சரி, தி.மு.க.விலும் சரி… ‘லைம் லைட்டில்’ இருந்துகொண்டேதான் இருக்கிறது! காரணம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மூத்த அமைச்சர்களின் தலைகளே உருண்ட நிலையில், செந்தில் பாலாஜி கெத்தாக வலம் வந்தார்! ‘அம்மா’ குடிநீர்… இரட்டை இலை…

ரூ.2000 மாற்ற வங்கிகள் அடையாள அட்டை கேட்பது ஏன்?

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த…

அமலாக்கத்துறை வளையத்தில் உதயநிதி..?

தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவராக உதயநிதியை முன்நிறுத்துவது அனைவரும் அறிந்ததுதான். தி.மு.க.வின் மூத்த முன்னோடி துரைமுருகனே அறிவித்துவிட்டார். இந்த நிலையில்தான் மத்திய அரசு தற்போது தனது கவனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு எதிராக முக்கிய…

அமைச்சர்களின் மாவட்டப் பொறுப்பு மாற்றம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐ-ஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. இந்த நிலையில்தான் அமைச்சர்களின் மாவட்டப் பொறுப்பு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்களும், ஒரு சில மாவட்டத்திற்கு அமைச்சர்களே இல்லாத நிலையும்…