Category: அரசியல்

‘தெரியாது; ஞாபகமில்லை!’ ஒற்றை பதிலால் மீண்டும் கஸ்டடி?

அமைச்சர் செந்தில்¢ பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது… ஞாபகமில்லை!’ என்றே பதில் தருகிறாராம். இதனால், இன்றுடன் கஸ்டடி முடிவதால், மேலும் கஸ்டடி கேட்க அமலாக்கத்துறை முடிவு செய்தப்பதாக தகவல்கள் கசிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி…

திமுகவின் ‘பி டீம்’ யாரு..? மருது அழகுராஜ் சூசகம்!

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டப்படி 99 சதவீதம் கைப்பற்றினாலும், ஓ.பி.எஸ். அணியும் அவருக்கு ‘விடாது விரட்டி’ வருவதுதான் அவ்வப்போது, எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டை…

ராகுல்காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு செல்ல திட்டம்!

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள்…

புத்தகம் எடுக்கும் கையில் கத்தியா!! ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை !

நெல்லை-அம்பை சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் பனங்காடு என்ற இடத்தில் பனை தேசிய திருவிழா-2023 என்ற நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை…

மறக்கப்பட்ட மணிப்பூர்! தமிழகத்திற்கு குறி? ஆவேச எ.வ.வேலு!

‘மணிப்பூரில் கலவரம் பற்றி எரிந்து கொண்டிருக்கையில், அம்மாநிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தையும் தி.மு.க.வையுமே பா.ஜ.க. குறிவைத்து வருகிறது’ என எ.வ.வேலு பேசியிருப்பதுதான் யோசிக்க வைக்கிறது. இது தொடர்பாக எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், ‘‘எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாகத்தான் நாட்டின்…

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில் ?

பிரபல நடிகை ஜெயபிரதா தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார் ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. பணத்தை…

டிடிவியை திவாலானவராக அறிவிக்கிறதா ‘ED’ ?

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ‘திவாலானவராக’ அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- ‘‘அ.ம.மு.க., தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய…

‘தலைமை’யை குறி வைக்கும் ‘ED’ யின் கேள்விகள்!

அமைச்சர் செய்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர் என்பது பற்றிய…

மாசஜ் செய்த மாணவிகள்? போக்சோவில் தலைமை ஆசிரியர்!

சேலம் மாவட்டத்தில் மாணவிகளை மாசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச்…

செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர அமுதப்பெருவிழா கொண்டாடும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.…