‘தெரியாது; ஞாபகமில்லை!’ ஒற்றை பதிலால் மீண்டும் கஸ்டடி?
அமைச்சர் செந்தில்¢ பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது… ஞாபகமில்லை!’ என்றே பதில் தருகிறாராம். இதனால், இன்றுடன் கஸ்டடி முடிவதால், மேலும் கஸ்டடி கேட்க அமலாக்கத்துறை முடிவு செய்தப்பதாக தகவல்கள் கசிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி…
