ஆபாச படம்; கட்டிப் போட்டு உடலுறவு; கள்ளக்காதலன் படுகொலை!
கள்ளக்காதலனுக்கு ஆபாச படம் போட்டுக் காண்பித்து, கள்ளக்காதலி தனது தாயுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மாடசாமி. வேலைக்குச் செல்லாமல் இவர் அந்தப் பகுதியிலேயே தனது நண்பர்களுடன்…
