ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் நேருவிடம் மனு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி…
