Category: அரசியல்

கடல்ச்சீற்றத்தால் சாலை துண்டிப்பு – அவதியில் மக்கள்!

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க…

மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் நாளை ஆலோசனை!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

மதுராந்தகம் அருகே பேருந்துகள் விபத்து!

முன்னால் சென்ற பேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு பேருந்து மோதல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி…

விலகும் சமந்தா! விரக்தியில் ரசிகர்கள்?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த தகவல்தான் ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு…

சி.வி.கார்த்திகேயன் யார்? தீர்ப்பு எப்படி வரும்..?

அரசியல் கட்சியினரின் எதிர்காலம் அக்கட்சித் தலைமையிடம்தான் இருக்கும்! ஆனால், தற்போது அவர்களுடைய எதிர்காலம் நீதிமன்றத்தின் கையில் இருப்பதுதான் காலத்தின் கொடுமை! அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள் மற்றும்…

‘கள்ள’ உறவில் குழந்தை; ஏரியில் மிதந்த கொடுமை?

கள்ளக்காதல் விவகாரத்தால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் உள்ள ஏரியில் பிறந்த சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை பார்த்து…

செந்தில் பாலாஜி வழக்கு; 3 வது நீதிபதி நியமனம்!

செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப் பட்டிருக்கிறார்! சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை…

மாமனார் உதவியுடன் கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை அவரது மனைவி, தந்தை ஆகியோர் கொலை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (40). தம்பதியினருக்கு 2 பெண் மற்றும் 1…

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்தின்போது அவர் 4 மாநிலங்களிலும் ரூ.50,000…

விஜய் யாருக்கு போட்டி? ‘முகம் மாறிய’ உதயநிதி..?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் விட்ட இடத்தை, நடிகர் விஜய் பிடித்துவிடுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில்தான் விஜய் தனது ‘அரசியல் பணி’யை தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி நிர்வாகிகளிடமும் தொகுதி பற்றிய முழுவிபரங்களை கேட்டுள்ளார். அதோடு…