Category: அரசியல்

பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்து 10 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து…

ஜூலை 26 ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற 26 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்…

எதிர்க்கட்சிகள் கூட்டம் : 24 கட்சி தலைவர்களுக்கு சோனியாகாந்தி அழைப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள்…

‘கொடநாடு’ பதற்றம் ஏன்? விளாசும் மருது அழகுராஜ்!

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதினோரு மணி பாடகர் ஜெயக்குமாருக்கு திடீர் பதற்றம் ஏன் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்! ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான…

பா.ஜ.க.வினரை கொத்தாக தூக்கிய அன்பில் மகேஷ்!

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.விலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.விலும் இணைவதுதான் வழக்கம். இந்த நிலையில், திருச்சியில் பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு திமுகவுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். பாஜக…

டாஸ்மாக் கடை முற்றுகை – சின்னமனூரில் மக்கள் மறியல்!

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் பெண்கள் கழிப்பிடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர்…

ஐ.நா., பாகிஸ்தானை வாதத்தில் இழுத்த அமலாக்கத்துறை! இனி தப்பிக்க முடியாது?

செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ எடுத்து வைத்த வாதத்திற்கு எதிராக அமலாக்கத்துறை ஐ.நா., பாகிஸ்தானை வழக்கில் இழுத்து அதிரடியான வாதங்களை வைத்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு…

‘தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும்!’ எச்.ராஜா அதிரடி..!

சட்டம் & ஒழுங்கு மற்றும் ஊழல் பிரச்னையால் தி.மு.க. அரசு விரைவில் கலைக்கப்படும் என எச்.ராஜா அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.…

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்ப்பு! எடப்பாடி அறிவிப்பு!

தலைமைக் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘ அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்…

விதி மீறிய விஜய்! அபராதம் விதித்த போலீசார்!

போக்குவரத்து சிக்னல் விதிகளை மீறி காரை இயக்கியதாக நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ.500 அபராதம் விதித்துள்ளது. தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து நேற்று சென்னை…