Category: அரசியல்

ஆயிரம் ரூபாய் கூட இல்லையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்போடு ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் பச்சரிசி,…

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை..!

வட கிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வட மற்றும் தென் மாவட்டங்களை மழையானது புரட்டிப்போட்ட நிலையில், மீண்டும் கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

14வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல்…

காங்கிரஸில் ஷர்மிளா! ஆந்திராவில் அண்ணன் – தங்கை மோதல்?

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா. தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு மாநிலத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்…

யாருடன் கூட்டணி ? புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு…

மதுரையா..? விருதுநகரா..? எம்.பி., எலெக்ஷன் ரேஸ்!

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதகாலம் இருப்பதால், கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றை கட்சியின் தலைமை ரகசியமாக முடிவு செய்திருக்கிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆன பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி…

3 ஆண்டு சிறை! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 2006 — 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது,…

சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்!

தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சென்னை சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை திரண்டனர். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்…

அதிமுக ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி கொடுத்த ‘பூஸ்ட்’!

‘‘சமூக வலைத்தளங்களில் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது , பிற கட்சிகளின் ஐடிவிங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்’’ என அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று அறிவுறுத்தியுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்… நீதிமன்றம் திடீர் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது…