Category: அரசியல்

ராஜினாமா செய்யமாட்டேன்! ராஜபக்சே பிடிவாதம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே, ‘ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று அடித்துக்கூறியிருக்கிறார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

உச்சம் தொட்ட வெயில்…
டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்!

தலைநகர் டெல்லியில் 1941-ம் ஆண்டு மிகவும் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த…

‘பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக்கூடாது?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில்…

‘பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக்கூடது?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில்…

சிறுபான்மையினர்… தி.மு.க. நாடகம்… விளாசும் டி.டி.வி..!

அன்றைய காலகட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகம் ஆடி வருகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் இப்தார் நோன்பு…

தஞ்சை தேர் விபத்து… பிரதமர் நிவாரணம்!

தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண உதவித் தொகையையும் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழகத்தின் தஞ்சாவூரின் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனையளிக்கிறது. படுகாயமடைந்தவர்கள் விரைவில்…

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல்…
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என சசிகலா தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி & ஓ.பி.எஸ். தரப்பிற்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிமுகவில் பரபரப்பை…

கொடநாடு வழக்கு… நீதிபதி இடமாற்றம்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் ஊட்டி அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தேனி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு…

ஆன்மீக பயணம் டூ அரசியல் பயணம்!

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று சசிகலா விமானத்தில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- ‘‘ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இது முடிந்ததும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக நிச்சயம்…

மிரட்டிய பி.டி.ஓ.? மிரண்ட பயனாளி! கோவை கிராமசபை பரபரப்பு!

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி கூட்டத்தில் பி.டி ஒ.,கோபால் கேள்வி கேட்ட பயனாளியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…