ராஜினாமா செய்யமாட்டேன்! ராஜபக்சே பிடிவாதம்!
இலங்கை அதிபர் ராஜபக்சே, ‘ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று அடித்துக்கூறியிருக்கிறார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…