Category: அரசியல்

காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்..! பின்னணி இதுதானா..?

காங்கிரஸ் வளர்ச்சி குறித்து கடிதம் எழுதிய 23 தலைவர்கள் மீது கட்சியின் ஜால்ராக்கள், துதிபாடிகள் அவமானப்படுத்தினர் என அக்கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்…

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது தாக்குதல்!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதி ஒன்றில் 4 இந்திய பெண்கள் கார் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களை பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டார். இந்தியாவில் தான் எல்லா வசதியும் இருக்கிறதே…

அ.தி.மு.க. அலுவலகம் சூறை… ஓ.பி.எஸ். மீது வழக்கு..!

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில்,…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!

‘அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது உறுதியாகி வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களாக அதிகரித்துள்ளது. கொரோனா…

இ.பி.எஸ். வைத்த இரண்டு வாதம்… திசை மாறும் தீர்ப்பு?

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இ.பி.எஸ். வைத்த இரண்டு முக்கிய வாதங்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை…

நண்பர்களுக்கு மாணவிகளை ‘விருந்தாக்கிய’ தோழி..!

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் பங்கேற்க சில தோழிகளையும் அழைத்திருந்தார். அப்போது மாணவியின் பள்ளிக்கூட நண்பரான ஒரு வாலிபரும் அங்கு வந்தார்.…

காலை ஆறு மணிக்கு மனுக்கள் பெறும் சிவ.வீ.மெய்யநாதன்!

அண்மைக்காலத்தில் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியாகும். இந்த நிகழ்வின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் இங்கு உலகத்தில் இருந்தெல்லாம் வந்திருந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அவர்களது தேவைகள்ஐஐ வீரர்கள்…

‘சதி’வலைகளை தகர்ப்பாரா அன்பில் மகேஷ்?

‘காய்த்த மரமே கல்லடி படும்…’ என்பார்கள் அந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ… இல்லையோ… பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொருந்தும்! தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவைப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டதை பார்த்து…

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர்,…

தி.மு.க. மட்டுமே புத்திசாலி கட்சியா..? உச்சநீதிமன்றம் காட்டம்..!

இலவசங்கள் தொடர்பாக தி.மு.க.விற்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அக்கட்சிக்கு ‘குட்டு’ வைத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு…