Category: அரசியல்

டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல்வர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 6 வகைகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளாக கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட…

மும்பையில் நடந்த சம்பவத்தால், சென்னையில் விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு..!

சென்னை: மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும்…

கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும்..! பிரதமர் மோடி உறுதி..!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்பூர், பதோஹி, பிரதாப்கர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பாகும். அந்தப் பிரதமர், உலக நாடுகளால்…

சவுக்கு சங்கரை கைவிட்டாரா எடப்பாடி? சிக்கும் திமுக புள்ளிகள்!

அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியை ஒரேடியாக ‘தூக்கிப் பிடித்துப்’ பேசிய சவுக்கு சங்கரை எடப்பாடி பழனிசாமி கைவிட்டு விட்டதாக பெங்களூரு புகேழந்தி கூறியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு…

ராகுல் திருமணம்! மனம் திறந்த பிரியங்கா..!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி ரேபரேலியில் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “எனது சகோதரர் ராகுல் காந்தி திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவரை ஒரு தந்தையாகப் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 4 கட்ட…

‘ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்த சவுக்கு சங்கர் பேச்சு’ , நீதிமன்றத்தில் காரசார விவாதம் !!

சவுக்கு சங்கர பேசியது காவலரை மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்துள்ளது என திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது. சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்டிறிய முடியும் என்று அரசுத் தரப்பில்…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10ஆம் தேதி ஒத்தி வைத்த  அமலாக்கத்துறை தரப்பு..!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்த மனு மீதான விசாரணை கடந்த மே 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில்…

சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்தில் ஆயுதங்கள் பறிமுதல்..!

 சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து துப்பாக்கி மற்றும் அறிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்…

ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்து..! அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படுமா..! கண்டனம் தெரிவித்த ஆர்.பி.உதயகுமார்..!

தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலுமணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை…

பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்..! அமித்ஷா உறுதி !!

ஸ்ரீநகரில் பதிவாகி இருக்கும் வாக்குப்பதிவின் விகிதம் ஜம்மு – காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை சரி தான் என்பதை வெளிக்காட்டுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், முந்தைய தேர்தலில் ஸ்ரீநகரில் 14% வாக்குகளே…