விழுப்புரத்தில் விரைவில் இயல்புநிலை! முதல்வர் உறுதி..!
‘விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம்…
