Category: அரசியல்

வெற்று காகிதம்… வெறும் பேச்சு…
தி.மு.க.வை திணறடிக்கும் பா.ஜ.க.!

வெற்று காகிதத்தை எடுத்துக்கொண்டு குடும்பத் தலைவிக்கு ரூ.1000 தருவதாக கூறி டிராமா செய்து, திமுக புது பார்முலாவை கையில் எடுத்துள்ளதாக தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஈரோட்டில் பா.ஜ.க, வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:…

‘அவதூறாக பேசுவது முதல்வருக்கு அழகல்ல!’
-ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

‘முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல’ என்று ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டிருப்பது, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-‘‘காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…

‘விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை!’ உதயநிதி உறுதி..!

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘கடந்த 10…

பாதுகாப்பு வாபஸ்… ‘உயிருக்கு ஆபத்து’… சி.வி.சண்முகம் பகீர்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க.வினரை அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த நிலையில் தற்போது ‘எனது உயிருக்கு ஆபத்து’ என்று பகீர் கிளப்பியிருக்கிறார். திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…

நிர்வாண விவகாரம்…
சசிகலா புஷ்பாவிற்கு முன்ஜாமீன்!

சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரும், வழக்கறிஞருமான ராமசாமியின் வீட்டில், சிலர் நிர்வாண கோலத்தில் இருந்தது தொடர்பாக, மனைவி மீது, அவரது கணவர் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி, மேயர் சசிகலா…

நகர்ப்புற தேர்தல்…
மாற்றத்தை எதிர்பார்க்கும்
சென்னை இளைஞர்கள்..!

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் முறையாக வாக்களிக்கும் ஐந்து லட்சம் இளைஞர்கள்தான் மேயரை முடிவு செய்ய இருக்கிறார்கள். முதல்முறை வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு…

அப்ரூவராகும் அதிகாரிகள்…
சசிகலாவுக்கு சிக்கல்..
அரசியலுக்கு முழுக்கு..!

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும், சிறைவிவகாரம் ஒன்று சசிகலாவை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடுமோ என்ன அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு…

ஊழலில் காங்கிரஸ் அசல்…
ஆம் ஆத்மி நிழல்…
பிரதமர் மோடி விளாசல்!

‘நாட்டில் ஊழல் செய்வதில் காங்கிரஸ் அசல் என்றால், ஆம் ஆத்மி நிழலாக இருக்கிறது’ என்று பிரதமர் மோடி விளாசியிருக்கிறார். பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன்…

இளங்கோவன் வீட்டில் சோதனை…
அடுத்து எடப்பாடியாரா..?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பரிசு மற்றும் விட்டமின்களை கொடுத்து வருவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ‘மேலிடம்’ முக்கிய அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் வீட்டில் பறக்கும்…

பதறும் தேர்தல் அதிகாரிகள்..!
கோவையில் பணியாற்ற அச்சம்!

தமிழகத்தல் நகர்ப்புறத் தேர்தல் வரும் 19&ந்தேதி நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கோவை மாவட்டம்தான் பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஆளுங்கட்சி எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சி எங்களுக்கு செல்வாக்கு இன்னும் இருக்கிறது என்பதை நிரூபிக்க…