கடும் நடவடிக்கை! கண் சிவந்த அன்பில் மகேஷ்! எதற்காக..?
‘‘பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகைகளில் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில்…
