அதிகாரத்தில் பங்கு! திருமாவின் ‘புரியாத புதிர்’ நிலைப்பாடு..?
‘‘ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தொல் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்.…
