Category: அரசியல்

கொட்டும் மழையில் துர்கா ஸ்டாலின் நேர்த்திக் கடன்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோவிலில் கார்த்திகை 3ம் ஞாயிறு அகோரமூர்த்தி அபிஷேகம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் பால்குடம் எடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி…

அமைச்சரான செந்தில் பாலாஜி! உச்ச நீதிமன்றம் அடுக்கான கேள்வி!

ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையை கிளப்பியது. முதல்வரும் செந்தில் பாலாஜிக்கு காத்திருந்தது போல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மீதான…

விழுப்புரத்தில் விரைவில் இயல்புநிலை! முதல்வர் உறுதி..!

‘விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம்…

த.வெ.க. கொடியை சரி செய்த அஜித் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் தனது மகளிடம் விஜய், ’நீ யாரோட ரசிகைமா?’ என கேட்பார். அதற்கு அவர், ‘தல’ என கூறுவார். அஜித் ரசிகர்களை மகிழ்விக்க விஜய் செய்த வியூகம் என அப்போதே பேசப்பட்டது. இந்த நிலையில்தான், பெஞ்சல் புயல்…

மகாராஷ்டிரா முதல்வர்… டிச. 5ம் தேதி பதவியேற்பு!

ம​காராஷ்டிரா​வின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்​யப்​படு​வார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரி​வித்​துள்ளார். மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஷிண்​டே​வின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. தற்போது மகாராஷ்டிர…

கொடநாடு வழக்கு… எடப்பாடியிடம் விசாரணை..?

‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தபடும்’ என அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு…

மீண்டும் மணல் ஒப்பந்தம்! மிரட்டும் அமலாக்கத்துறை!

பிரபல தொழில் அதிபரும் எஸ்.ஆர். என்றழைக்கப்படும் மணல்¢ ராமச்சந்திரனின் தொழில் பார்ட்னருமான திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்துவதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவரது வீடு மற்றும் அலுவலகம் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில்…

சொத்து குவிப்பு வழக்கு! இடைக்கால தடை!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. 2001 – 2006ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ்., வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்ப்பு! கோவை அதிமுகவில் பரபரப்பு!

கோவையில் நடந்த அதிமுக களஆய்வு கூட்டத்தில் எஸ்பி.வேலுமணி பேசியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோவை சுங்கம் பகுதியில் கள ஆய்வு குழு கூட்டம் நேற்று நடந்தது. கோவை மாநகர் மாவட்ட…

3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்பு! செந்தில் பாலாஜி பெருமிதம்!

“கடந்த 2016-&-2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது.…