Category: அரசியல்

ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக பிரமுகர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளர் விசி…

20ம் தேதி பரந்தூர் செல்லும் விஜய்..!

பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு நெடுநாட்களாக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற 20ம் தேதி விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம்…

த.வெ.க.வில் இணைகிறாரா கு.ப.கி.?

‘வயல்வெளியிலும், வாழைத் தோட்டத்திலும் சுற்றித் திரிந்து, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்றிருந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்…’ இந்த வாசகத்தை யாராலும் மறந்து விட முடியாது. 1991ல் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, விவசாயத்துறை அமைச்சராக…

சொத்து விபரம் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்! அரசு ஊழியர்கள் வெளியிடுவார்களா?

தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் சொத்துப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. அதே போல் அரசு ஊழியர்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்! தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், உயரிய அதிகாரம் படைத்தவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.…

மவுனம் கலைத்த மனிதநேயர்! அதிர்ச்சியில் இபிஎஸ்! அழகுராஜ் சூசகம்!

‘‘அழிவின் விளிம்பில் நிற்கும் அண்ணா திமுகவை காத்துக் கரை சேர்க்க மவுனம் கலைத்திருக்கிறார் மனித நேயர் சைதை துரைசாமி’’ என அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதுதான் எடப்பாடியார் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது, கடந்த…

ஆடிட்டருக்கு அதிமுக மீண்டும் ‘வார்னிங்’..!

‘அந்த ஆளு முதலமைச்சராக இருந்துகூட அறிவு இல்ல. அவ¬… நான்தான் போய் சமாதியில உட்காரச் சொன்னேன்’ என ஓ.பி.எஸ்.ஸை கடுமையான சொற்களால் ஒருமையில் பேசியவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி. இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியையும் கடுயை£க விமர்சித்திருக்கிறார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி…

வேட்புமனு தாக்கல் நிறைவு! இன்று 56 பேர் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (ஜனவரி 17) நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது.…

பரந்தூர் செல்லும் விஜய்! 5 ஏக்கர் இடத்தில் மக்கள் சந்திப்பு!

பரந்தூர் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு…

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது. நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய…

ஈரோடு இடைத்தேர்தல்! த.வெ.க. முக்கிய அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தவெக. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”…