Category: அரசியல்

நீதிபதிகளின் முக்கியத்துவம்! மனம் திறந்த கே.என்.நேரு?

மனதில் பட்டதை படக்கென்று மறைக்காமல் பேசுபவர்தான் அமைச்சர் கே.என்.நேரு! கே.என்.நேருவால் பலனடைந்த பலர் அவருக்கு எதிராக திரும்பவதும் திருச்சியில் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது!…

திமுகவில் இன்பநிதி பாசறை ‘உதயம்’! புதுக்கோட்டை புகைச்சல்?

ஒரு கட்சித் தலைவரை எப்படியாவது ‘ஐஸ்’ வைத்து ‘பொறுப்பு’ வாங்கிவிடவேண்டும் என துடிப்பதுதான் ‘அரசியல்’! ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது, ‘மண்சோறு’ சாப்பிட்டு, குடம் குடமாக கண்ணீர் வடித்தனர் (ஜெ. மறைவிற்கு மகளிர் அணியினர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர்…

ஆன்லைனில் லோன் வாங்கிய கல்லூரி மாணவர் தற்கொலை!

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.…

ஒரே நாடு, ஒரே தேர்தல் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும் – அண்ணாமலை பேட்டி!

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பா.ஜ.க. முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால்…

ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்! ரஜினி மூலம் தூது? பலன் அளிக்குமா..?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்’ என முன்னாள் தமிழக எம்.பி.யும், ஜார்கண்ட் மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

குஷி மூடில்  இ.பி.எஸ் ! !

மதுரை மாநாட்டு வெற்றி, கோர்ட்டில் கிடைத்த வெற்றியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷிமூடில் இருக்கிறார். இதே உற்சாகத்துடன் தேர்தல் களத்திலும் நிர்வாகிகளை இறக்கி விட்டுள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க ஒரு டீமையே இறக்கி உள்ளார்.…

உங்களில் யார் பிரதமர் வேட்பாளர் ? நடிகை குஷ்பு  கேள்வி!

பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் இந்தியா கூட்டணி பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- காமெடி கூட்டமாகத் தான் பார்க்கிறேன். தேர்தலில் போட்டி போட வேண்டும், வெற்றி பெற வேணடும் என்ற ஆசை எல்லா…

2,000 ரூபாய் நோட்டுகள்  93 சதவீத திரும்பப் பெறப்பட்டது – ரிசர்வ் வங்கி!

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய்…

சினிமா ஆசை… இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது…