நீதிபதிகளின் முக்கியத்துவம்! மனம் திறந்த கே.என்.நேரு?
மனதில் பட்டதை படக்கென்று மறைக்காமல் பேசுபவர்தான் அமைச்சர் கே.என்.நேரு! கே.என்.நேருவால் பலனடைந்த பலர் அவருக்கு எதிராக திரும்பவதும் திருச்சியில் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது!…