தூண்டிவிடும் ‘மேலிடம்’! முற்றும் ‘வார்த்தைப் போர்’!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை தி.மு.க.வும், த.வெ.க.வும் அமைத்து வரும் நிலையில் ‘மேலிடம்’ பிள்ளையை கிள்ளி விடுவதால், அ.தி.மு.க. உள்ள ‘குழந்தைகள்’ அடித்துக் கொள்வதுதான் ரத்தத்தின் ரத்தங்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஓபிஎஸ், ஆர்.பி. உதயகுமார் இடையேயான வார்த்தைப் போர் முற்றி வருகிறது.…
