Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

எடப்பாடியிடம் போனில் பேசிய விஜய்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் தொலைபேசியில் பேசிய விஜய், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் பொதுச் செயலாளர் ஆதவ்…

த.வெ.க.வா? திமுகவா? திக்குமுக்காடும் தே.மு.தி.க.!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எல்.கே.சுதீஷ். அப்போது தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்போதே, ‘2026 ல் உங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும். நாங்கள் 1ம் தேதி…

விஜய்யின் எம்ஜிஆர் கனவை கானல் நீராக்கும் ஆதவ் அர்ஜுனா!

எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என விஜய் பாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் விஜய்யின் முதல்வர் கனவிற்கு வேட்டு வைத்துவிடுவார்கள் போல! ஆம், ‘நடிகர் விஜய்யைப் பற்றி யாரும் விமர்சித்துப் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளையிட்டிருந்த…

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்! எடப்பாடியின் ரகசிய கட்டளை!

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனும்,…

‘நீட்’ மட்டும் உலகம் இல்லை! மாணவர்களுக்கு விஜய் டிப்ஸ்!

“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா…

157 நாட்களில் தீர்ப்பு… எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி!

“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை…

திருத்தணியில் நடந்த ‘தங்கத்தேர்’ அரசியல்!

திருத்தணி முருகன் கோயிலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளுக்கு தங்கத்தேர் இழுக்க வந்த அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் வந்த மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர்…

ஞானசேகரன் குற்றவாளி! ‘சார்’ஐ காப்பாற்றிய ‘சார்’கள்? எடப்பாடி கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஞானசேகரன் மீதான 11 பிரிவுகளின் கீழும் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன்…

மீண்டும் அதிமுக ஆட்சி! திருத்தணியில் தங்கத்தேர் இழுத்த Dr.சரவணன்!

எடப்பாடியாரின்பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் எடப்பாடியார் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழவும், 2026 முதலமைச்சராக வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்முகர் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தினை கழக மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் வழங்கினார்.…

ராஜ்யசபா தேர்தல்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி…