Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும்!’ ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சமீபத்தில் கரூரில் பேசிய விஜய், ‘‘ தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என்றார்…

முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப் பதிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்!

செந்தில் பாலாஜி, எவ வேலு, கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்த திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்களும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரின் கீழ் வழக்கு…

2031ல் தமிழகத்தில் அண்ணாமலையின் ஆட்சி! பொள்ளாச்சியில் சூளுரை!

’வீ த லீடர்​ஸ்’ அமைப்பு விரை​வில் அரசி​யல் கட்​சி​யாக மாறும். 2031-ல் தமிழகத்​தில் ஆட்​சியை பிடிப்​போம் என, பொள்​ளாச்​சி​யில் நடந்த மாநாட்​டில் அண்​ணா​மலை பேசி​னார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் முதல் மாநாடு…

‘இனி திமுக எழுந்திருக்கவே கூடாது!’ கரூரில் கர்ஜித்த முதல்வர் விஜய்!

“நம் அனைவருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்’’ என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார்.…

கரூர் அரசு பணி! மனிதாபிமானத்தின் மறுவுருவமாக மாறிய ஜி.கே.வாசன்!

த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து வரும் நிலையில், ‘அரசு பணி வழங்குவதை அரசியலாக்க வேண்டாம்’ என மனிதாபிமானத்தின் மறுவுருமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ்…

‘அரசியல் பணி தேர்வாணையம்!’ விஜய்யை விமர்சித்த மருது அழகுராஜ்!

கரூர் விஜய் பரப்புரை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்குவதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளே எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. கரூரில் விஜய்யை பார்க்க வந்து உயிரிழந்த குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு…

சென்னை- புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நசீர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது…

குதிரை பேரம் வழக்கு! செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!

குதிரை பேரம் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக,…

ஃபைவ் ஸ்டார் ஓட்டல்! ஃபாரின் சரக்கு! டிஜிட்டல் பரிவர்த்தனை! அரசகுமாரின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.…

சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி டெண்டர்கள் அதிரடியாக ரத்து!

சென்னை மாநகராட்சி நிதி நெருக்​கடி​யில் சிக்கி​யுள்​ளதை அடுத்​து, ரூ.700 கோடி மதிப்​பிலான புதிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்​கான டெண்​டர்​களை ரத்து செய்​துள்​ளது. தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றதை தொடர்ந்​து, மாநக​ராட்​சி​யின் செல​வினங்​களை முறைப்​படுத்​த​வும், திட்​ட​மிடலை மேம்​படுத்​த​வும் பல்​வேறு அதிரடி நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.…