‘ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும்!’ ராஜேந்திர பாலாஜி பேச்சு!
சமீபத்தில் கரூரில் பேசிய விஜய், ‘‘ தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என்றார்…
