அரியணையில் அமரும் அன்புமணி ராமதாஸ்..!
விரைவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அமர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன! டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது.…
