Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அரியணையில் அமரும் அன்புமணி ராமதாஸ்..!

விரைவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அமர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன! டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது.…

எடப்பாடியாரின் மூன்று அஸ்திரம்… திக்குமுக்காடுமா தி.மு.க.?

‘எதையும் சமாளிக்கக்கூடிய வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி’ என்றால் அது மிகையாகாது. அதற்கு உதாரணம்தான். கடந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்… இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று கணக்குப் போட்டனர். ஆனால், கணக்குகள் கானல் நீராகிவிட்டது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்ட…

‘இல்லந்தோறும் மோடி; உள்ளந்தோறும் தாமரை!’ அண்ணாமலையின் வியூகம்!

தமிழகத்தைப் பொறுத்தளவிற்கு ஆளுங்கட்சியானாலும் சரி, எதிர்க்கட்சியானாலும் சரி, தேர்தல்களை எதிர்கொள்வதற்கு சமீபகாலமாக ‘தேர்தல் வியூக’ பொறுப்பாளர்களை நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து வருவதும் வழக்கம்தான். இந்த நிலையில்தான் வரும் 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை புது வியூகம்…

பராமரிப்பு பணி… தெற்கு ரெயில்வே சேவைகளில் மாற்றம்!

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை…

டெண்டர் முறைகேடு வழக்கு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தகவல் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்…

மௌனம் காக்கும் கதர்கள்… சாட்டைய சுழற்றிய ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த பிரச்சினையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுயநலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை என ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை த.மா.கா.…

திசை மாறிய பேருந்து… விழித்தவுடன் கோவா… விழிபிதுங்கிய பயணிகள்!

சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து தடம் மாறிச் சென்ற சம்பவம்தான் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பற்றி அந்த சொகுசு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பேசினோம். ‘‘சார், கடந்த வாரம்தான்…

‘யார் ஆட்டுக்குட்டி..?’ அன்பில் மகேஷ் கிளப்பிய விவாதம்..!

தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் மற்றும் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்…

சிறுமிக்கு திருமணம்… முதலிரவு அன்று நடந்த சம்பவம்!

ஹைதராபாத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 35 வயது நபருக்கும் திருமணம் செய்து வைத்ததில், முதலிரவு அன்று, அந்த சிறுமி தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

ஷீனா போரா கொலை வழக்கு…
இந்திராணிக்கு ஜாமீன்!

ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் ‘டிவி’ சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக…