‘கூட்டணியால் கரைந்த காங்கிரஸ்!’ மனம் திறந்த கே.எஸ்.அழகிரி!
‘தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளால்தான் காங்கிரஸ் கரைந்துபோனது’என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒத்துக்கொண்டிருக்கிறார்! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை…
