Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கள்ளக்குறிச்சி கலவரம்… எஸ்.பி., கலெக்டர் மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்…

எதிர்க்கட்சி துணைத் தலைவரானார் ஆர்.பி.உதயகுமார்!

தமிழக சட்டசபை எதிக்கட்சித் துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஓ.பி.எஸ். எதிராக கடுமையாக விமர்சித்திருந்தார் ஆர்.பி.உதயகுமார். அதாவது அவரைப் பற்றி ரகசியங்களை வெளியிட்டால், ஓ.பி.எஸ். வெளியில் நடமாடவே முடியாது…

எதிர்க்கட்சி துணைத் தலைவராகும் நத்தம் விஸ்வநாதன்?

அ.தி.மு.க.வின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதனை, எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வி அதிமுகவில் கடந்த ஒரு மாதகாலமாக உட்கட்சி பூசல் பிரச்சினை நீடித்தது. அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டையால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையே போர்க்களமானது.…

கள்ளக்குறிச்சி கலவரம்… மெரினாவில் போலீஸ் குவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் பள்ளிக்கூடம் முழுமையாக சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக…

மீண்டும் நித்தி… இன்று இரவு நேரலையில் அருளாசி!

இன்று இரவு எட்டு மணிக்கு நேரலையில் தோன்றி நித்தியானந்தா பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்! சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக…

முதல்வர் காவேரி மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக்…

ஓ.பி.எஸ். ஆதரவு மா.செ.க்களை நீக்க முடிவு?

அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் தனது வீட்டிலேயே தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய நிர்வாகிகளை நியமித்தும் எடப்பாடி பழனிசாமி…

80 வயது மூதாட்டியை ‘சீரழித்த’ 3 வாலிபர்கள்!

போதையும்… காமமும் தலைக்கேறினால் தறிகெட்டு நடப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. அப்படி ஒரு அசிங்கமான சம்பம்தான் ஆந்திராவில் அரங்கேறியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள்…

சமாதி நிலை… நித்தி நேரில் தோன்றி விளக்கம்!

இளம்வயதிலேயே ஆன்மிகத்தின் ‘உச்சத்தை’ தொட்ட நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்க உரை ஆற்றி வந்த அவர், கடந்த 3 மாதங்களாக நேரில்…

‘நான் அவனில்லை…’ எட்டு பெண்களை ஏமாற்றிய வாலிபர்!

‘நான் அவனில்லை’ பட பாணியில் எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் வாலிபர் ஒருவர்! குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி 8 பெண்களை தனது வலையில்…