Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்’ ஐகோர்ட் அதிரடி!

‘‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’’ என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. சாலையை ஆக்கிரமித்து, கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள்…

தேசிய ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க.; வானதி சீனிவாசன் வேதனை!

தேசிய ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க. பேசிவருவதாக, எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பா.ஜ., மகளிர் தேசிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனுவாசன் எம்.எல்.ஏ.,…

மாடர்ன் டிரஸ்ஸில் மாஸாக துபாய்க்கு கிளம்பிய முதல்வர்!

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் வரும் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை பெற முடியும். தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த…

டோனி விலகல்… சி.எஸ்.கே. கேப்டனாக ஜடேஜா நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக்…

‘முடிவெடுத்தால் முதல்வர்!’
தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் போட்டியிட்டு, ஓரளவிற்கு வெற்றி பெற்றனர். நடந்து முடிந்த மாநகராட்சித் தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் வெற்றி பெறவில்லை. காரணம், ‘விட்டவின்’கள் விளையாண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில்தான் மதுரையில் விஜய் ரசிகர்கள்…

காமராஜர் பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம்!

காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.…

அ.தி.மு.க.விடமிருந்து அழைப்பில்லை… எனக்கு வருத்தமுமில்லை… சசிகலா!

அ.தி.மு.க.விடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதனால் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என சசிகலா பகீரங்கமாக பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரானார். இரு நாட்களிலும்…

முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம்!

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் செல்ல உள்ளார். துபாயில் கடந்த சில மாதங்களாக சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த…

வாகை சூடிய வைகோ மகன்..!

ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ…

சொத்து வரி: 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்!

சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ள நிலையில், 26-ந்தேதி போராட்டம் நடத்துவோம் என பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள்…