‘கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்’ ஐகோர்ட் அதிரடி!
‘‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’’ என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. சாலையை ஆக்கிரமித்து, கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள்…
