பதறும் தேர்தல் அதிகாரிகள்..!
கோவையில் பணியாற்ற அச்சம்!
தமிழகத்தல் நகர்ப்புறத் தேர்தல் வரும் 19&ந்தேதி நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கோவை மாவட்டம்தான் பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஆளுங்கட்சி எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சி எங்களுக்கு செல்வாக்கு இன்னும் இருக்கிறது என்பதை நிரூபிக்க…
