Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘பீஸ்ட்’ நடிகையிடம் ‘தவறாக’ நடந்த விமான ஊழியர்!

தமிழில் இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சற்று நேரத்திற்கு முன் தனது…

சொந்த வீடு… நகைக்கடன்…
முதியோர் உதவித் தொகை ‘கட்’!

சொந்த வீடு மற்றும் வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், 1962ல் துவக்கிய…

வைத்தீஸ்வரன் கோவிலில்
எடப்பாடி பழனிசாமி..!

வைத்தீஸ்வரன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தேவாரம் பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு…

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18… வேட்பாளர் யார்..?

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18&ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய…

ஜனாதிபதி தேர்தல் தேதி
இன்று வெளியாகிறது!

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 9) மாலை 3 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் வெளியிடுகிறார். நாட்டின் 14வது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலை…

மகன் உடலைக் கொடுக்க லஞ்சம்…
பிச்சை எடுத்த பெற்றோர்..!

இறந்த மகனின் உடலைக் கொடுக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பெற்றோர்கள் பிச்சை எடுத்த சம்பவம்தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது! பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.…

தமிழகம் – புதுவையில் என்.ஐ.ஏ.
அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார…

‘நான்தான் எதிர்க்கட்சி!’ இது சசிகலாவின் சரவெடி..!

தமிழக அரசியல் களத்தில், ‘நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சசிகலா சரவெடியாக வெடித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த பகுதி மக்கள் இந்த கெடிலம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில்,…

விக்கி – நயன் திருமணம்… விரக்தியில் லால்குடி சொந்தங்கள்!

‘ நயனுக்கும், சிவனுக்கும் எப்போது கல்யாணம்’ என்ற கேள்விகளுக்கு விடைகிடைத்துவிட்டது. ஆனால், விரக்தியில் சொந்தல்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது…

அடுத்த மாதம் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்!

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி…