Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மாப்பிள்ளை வைத்த செக்; ‘மாமா’ மிஸ்ஸான பின்னணி?

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது அலாதி பிரியம் கொண்ட டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற போது, கலந்து கொள்ளாததுதான் ஏன் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம்…

குருபெயர்ச்சி 2023; யாருக்கு குடிசை… யாருக்கு கோபுரம்..?

குருபெயர்ச்சி அடுத்த மாதம் நடக்க இருப்பதால், யார் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு செல்வார்கள்! கோபுரத்தில் இருந்து யார் குடிசைக்கு செல்பார்கள்..? குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஏப்ரல் மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்யும் குரு…

‘ராஜா ராணி’ பட நடிகை ரகசிய திருமணம்?

‘ராஜா ராணி’ படத்தில் நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனை கடந்த வருடம் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார். காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா…

‘என் முதுகுக்கு பின்னால்…’ மனம் திறந்த நடிகை பாவனா..!

‘என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களைப் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்!’ என்று நடிகை பாவனா மனம் திறந்து பேசியிருக்கிறார்! தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார்.…

எம்.பி., எலெக்சன்… தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! பா.ம.க.வின் திடீர் மனமாற்றம் பற்றி தைலாபுரம் தோட்டத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலம் என்று தி.மு.க., அ.தி.மு.க.…

அஞ்சல் துறையில் 75,384 காலி பணியிடங்கள்!

மக்களவையில் அஞ்சல் துறையில் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களுக்கான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் பதிலளித்துள்ளார். அதில் அஞ்சல் துறையில் மொத்தமாக 75,384 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட தகவலின் படி அஞ்சல்…

மனைவியுடன் ‘கள்ள உறவு’… உயிர் நண்பனை படுக்கையிலேயே…

கள்ளக்காதல்கள் கொலையில்தான் முடியும் அல்லது வேறுவிதமான ஆபத்துகளில் முடியும் என்று தெரிந்தே, அதிகரிப்பதுதான் வேதனை அளிக்கிறது! புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

40 வயதில் குழந்தை… குறையாத கட்டழகு… கிரங்கும் ரசிர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான, விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியில் கட்டழகை காட்டி ரசிகர்களை அசர வைத்து வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த, ஸ்ரேயா தெலுங்கில்…

கருக்கலைப்பு மாத்திரைகள்; இளம் பெண்கள் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதால், திருமணமாகாத இளம்பெண்களின் எதிரிகாலம் கேள்விக் குறியாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த…

‘வாரிசு’க்கு பதிலடி; நாள் குறித்த விஜய்..?

ஒன்பது வருடங்கள் கழித்து விஜய் மற்றும் அஜீத் ஆகியோரது படங்கள் ‘நேருக்கு நேர்’ மோதிக்கொள்கின்றன. இது ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்தாக அமைய இருக்கிறது. ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இவர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் திரையரங்கு ஒதுக்குவதில் தொடங்கி முதல்…