Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடுவாரா முதல்வர்?

தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ… ஆனால், அக்கட்சியின் கொள்கைகள் அனைத்தும் அருமையாக இருக்கும். கல்வி விஷயத்தில் அவ்வப்போது அறிக்கை விடுத்துக்கொண்டிருப்பார் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில்தான், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன்…

பா.ஜ.க.வுக்கு ‘கல்தா’… எடப்பாடியின் புது வியூகம்..!

அ.தி.மு.க. -பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசலும், சலசலப்பும் தொடங்கி இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று பா.ஜனதா…

கிராம உதவியாளர் பணி… யாருக்கு வாய்ப்பு அதிகம்..?

கிராம உதவியாளர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருக்கின்றனர். யாருக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்…! தமிழ்நாட்டில் 16,000க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 7ம்…

‘தாவல் திலகம்’ குஷ்புவை எச்சரித்த ‘முரசொலி’..?

‘தாவல் திலகம்’ குஷ்புவிற்கு நாவடக்கம் தேவை ‘முரசொலி’ பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது! பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய குஷ்பு, தன்னைப்பற்றி ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் கருத்திற்கு திமுக தலைவர் மன்னிப்பு கேட்க…

‘கலகத் தலைவனை’ வாழ்த்திய முதல்வர்..!

‘கழகத் தலைவன்’ படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சமூக நேர்த்தியோடு மிகவும் சிறப்பாக இருக்கிறது’ என உதயநிதியையும், இயக்குநரையும் பாராட்டியிருக்கிறார். தடம், தடையற தாக்க, மீகாமன் என வித்தியாசமான திரில்லர் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் மகிழ்…

ஒரு தலைக் காதல்; அழகிய முகத்தை சிதைத்த வாலிபர்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு தலைக்காதலால், இளம் பெண்ணின் அழகிய முகத்தை சிதைத்து, வாலிபர் ஒருவர் சித்ரவதை செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு. 20 வயது இளம்பெண்ணான இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை…

ஆளுநர் மாளிகை முற்றுகை… இந்திய. கம்யூ. அதிரடி..!

அரசியல் சட்டமைப்புக்கு உட்பட்டு செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல செயல்படும் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து…

மனம் மாறிய டி.டி.வி… அணி மாறும் அ.ம.மு.க.வினர்!

‘அ.தி.மு.க. தலைமையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும்… அதில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. இடம் பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை’ என அடித்து கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தளவில் அரசியலில் எந்தளவிற்கு ராஜ தந்திரத்தையும், சாதுர்யத்தையும்…

தலைதூக்கும் கஞ்சா… தலைமை ஆசிரி யர் மண்டை உடைப்பு… மாணவர்களின் எதிர்காலம்..?

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் தலைமை ஆசிரியரையே கஞ்சா போதையில் மாணவன் ஒருவன் மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை…

‘திராவிடம் ஒரு இனமே இல்லை!’ ஆளுநர் புதிய விளக்கம்!

‘திராவிடம் என்பது ஒரு இனமே கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் கூறியதை பின்பற்றுவது தவறு என ஆளுநர் புதிய விளக்கம் கொடுத்திருப்பதுதான் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி…