Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

போட்டியின்றி பொதுச் செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி!

அடுத்த மாதமே எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது! ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி…

இபிஎஸ்ஸிடம் இணையும் ‘மாஜி’ வெல்லமண்டி நடராஜன்?

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக இல்லை… ஓ.பி.எஸ்.ஸுக்கும் அதில் ‘ஓட்டை’ இருக்கிறது என்றெல்லாம் வாங்கிய காசுக்காக தொலைக்காட்சி விவாதத்தில், அவரவர் ஆதரவாளர்களுக்கு விவாதிப்பதுதான் கட்சியினரையும், மக்களையும் முட்டாளாக்கிக்…

பிரதமர் மோடியை சந்திக்கும் உதயநிதி ஸ்டாலின்?

தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள்…

தி.மு.க.வில் வைத்திலிங்கம்? காய் நகர்த்தும் அன்பில் – வி.எஸ்.பி.!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு வலதுகரமாக செயல்பட்டவர் கோவை செல்வராஜ்! இவர் ஓ.பி.எஸ்.ஸுக்காக வரிந்து கட்டிக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுப்பார். இந்த நிலையில்தான் திடீரென்று தி.மு.க.வில் ஐக்கியமான கோவை செல்வராஜ். அதன் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை…

அழகு நிலையத்தில் அழகிகள்; ஆன் லைன் விபச்சாரம்; 5 பெண்கள் மீட்பு!

தமிழ்நாட்டில் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் மையங்கள் போன்றவற்றில் காவல்துறையினர் சோதனை நடத்துவதும், அங்கு விபச்சாரம் நடப்பதாக கூறி வழக்குகள் பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அழகு நிலையம்…

ஓட்டுப் போட்டவுடன் சுடச் சுட மட்டன் பிரியாணி..?

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் பண மழையும், பரிசு மழையும் பொழிந்து விட்டது. இந்தநிலையில் ஓட்டு போட்ட பிறகும் சுடச் சுட பிரியாணி கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதுதான், மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இடைத்தேர்தல் வரலாற்றில் ஈரோடு…

இடைத்தேர்தலை ரத்து செய்; ஜான் பாண்டியன் புகார்!

ஈரோடு பரப்புரையில் மகளிர்க்கு 1000 ரூபாய் அறிவிக்கப்படும் என முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் உடனடியாக இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செய்தியாளர்களை சந்தித்த…

அண்ணாமலையை கைது செய்; ஆவேச திருமாவளவன்?

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் ராணுவவீரர் பிரபு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை…

ஆடம்பர பங்களா; ‘அந்தரங்க’ படம்; பெண் இயக்குநர் கைது!

ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு இளைஞரை வைத்து அந்தரங்க (வெப்சீரியஸ்) படம் எடுத்த பெண் இயக்குநரை கேரளாவில் போலீசார் கைது செய்த சம்பவம்தான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தீப்தா. இவர் மலையாள சினிமா இயக்குநராக…

ஈரோடு கிழக்கில் வெல்லப் போவது யார்..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முடிய இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெல்லப் போவது யார்? என ‘தமிழக அரசியல்’ டாட் காம் சார்பில் கள நிலவரத்தை அப்படியே தருகிறேம்-…! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…