Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:- ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ. 20…

ரஜினி மகள் வீட்டில் தங்கம் – வைரம் திருட்டு..!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு…

அதிமுக பொ.செ. தேர்தல்; தாலி கட்டலாம்; முதலிரவுக்கு ‘நோ’!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது அவசர வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்ற நீதிபதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும்…

பாயிண்டை பிடித்த பழனிசாமி; பதறும் பன்னீர் செல்வம்!

‘உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் ஈபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’…

ஒன்றரை கோடியில் 1% ஆதரவு கூட ஓபிஎஸ்ஸுக்கு இல்லை! எடப்பாடி தரப்பு…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது. அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீத ஆதரவு கூட ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடையாது. எனவே, ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பை தடுத்து நிறுத்தக்கூடாது என வாதங்களை…

பொதுச்செயலாளர் தேர்தல் நடக்குமா? ஐகோர்ட்டில் காரசார விவாதம்!

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ் மற்றும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், தனது அனுமதி இல்லாமல் கூடிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்…

பண்ருட்டியார் சகுனி; விரக்தியில் ஓபிஎஸ்; விளாசிய ஜெயக்குமார்!

‘ஓ.பன்னீர் செல்வம் கட்சி நலனுக்காக எதையும் செய்ததில்லை… விரக்தியின் உச்சத்தில் தற்போது இருக்கிறார்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ ஓபிஎஸ் நிதானம்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டி?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை…

உதயநிதி கனவில் சேகர்பாபு!

‘எனது கனவில் கூட அமைச்சர் சேகர் பாபு திருமண நிகழ்ச்சிக்கு தேதி கேட்ட விஷயம் வந்தது’ என உதயநிதி கலகலப்பாக பேசினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு பற்றி பேசியதாவது:- ‘‘இவர் சேகர்பாபு அல்ல. செயல்பாபு…

விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக ஜி.ஆர்.கிருஷ்ணா நியமனம்!

சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக, சென்னை இமேஜ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.கிருஷ்ணா, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சமூக சேவைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வருகிறார் ஜி.ஆர்.கிருஷ்ணா. இவர் சென்னை…