Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

என் பெயரைச் சொல்லி கொள்ளை; கொந்தளித்த துரைமுருகன்?

கடந்த சட்மன்றத் தேர்தலில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன். ‘தோல்வியைத் தழுவிவிடுமோ என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும், மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசிய பிறகுதான், அவர் சகஜ நிலைக்கு திரும்பினார் என்று அப்போதே…

அந்த இடத்தில் முடி; அசிங்கப் படுத்திய சமந்தா..?

முன்னணி நடிகையாக புகழின் உச்சியில் இருக்கும் சமந்தா எப்போதுமே தைரியமானவர். இவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அதை எல்லாம் அசால்டாக கையாளும் இவர் தற்போது தன்னை பற்றி அவதூறாக பேசியா தயாரிப்பாளர் ஒருவரை பப்ளிக்காக அசிங்கப்படுத்தி இருக்கிறார்.…

கர்நாடக தேர்தல்; ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!

கர்நாடகாவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலை வைத்து, எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திரத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார்! கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்து இருந்த நிலையில் அங்கே எடப்பாடி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் வாங்கப்பட்டார்.…

சிக்கிய ‘G ஸ்கொயர்’; பத்திரப் பதிவில் முறைகேடு..?

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முதற்கட்ட சோதனையில் நிலங்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்திருப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் கட்டுமான நிறுவனங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த…

2 குழந்தைக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை?

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில்¢ போட்டியிட தடை விதிப்பதோடு, அரசு சலுகைகளையும் வழங்கக்கூடாது என அஜித்பவார் வலியுறுத்தியிருக்கிறார்! தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டிய சசிகலா! பின்னணி இதுதான்?

‘இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது… இன்னும் ஒரு நாள் இருக்கிறது…’ என திருச்சியில் நடந்த ஓ.பி.எஸ். மாநாட்டில் சசிகலா, டி.டி.வி. கலந்து கொள்வது கூறித்து, ஓ.பி.எஸ். அணியினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், முற்றிலுமாக ஓ.பி.எஸ். கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் சசிகலா! புறக்கணிப்பிற்கான…

கர்நாடகாவிலும் அவமானப்பட்ட ஓ.பி.எஸ்.!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க.…

12 மணி நேரம் வேலை; நிறைவேறிய மசோதா!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘‘இந்த சட்ட மசோதா தொழிற்சாலைகளை பாதுகாக்கும் அதே நேரத்தில் தொழிலாளர்…

கொடி – சின்னம்; ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி தரப்பு எச்சரிக்கை!

அதிமுகவில் இருந்து வந்த பிரச்சனை தேர்தல் ஆணையம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். ஆனால், இதுதொடர்பாக தேர்தல்…

முதலமைச்சர் பதிலுரை; அதிமுக புறக்கணித்த பின்னணி?

அ.தி.மு.க .கொறடா எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கியதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். சட்டசபையில் இன்று ஒவ்வொரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேச…