என் பெயரைச் சொல்லி கொள்ளை; கொந்தளித்த துரைமுருகன்?
கடந்த சட்மன்றத் தேர்தலில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன். ‘தோல்வியைத் தழுவிவிடுமோ என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும், மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசிய பிறகுதான், அவர் சகஜ நிலைக்கு திரும்பினார் என்று அப்போதே…
