Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கேரளாவில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் மூழ்கினர் – ஒருவர் பலி.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கி…

உள்ளாடை சைஸ்! பிரியா பவானி சங்கர் பதிலடி!

தமிழ் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் ‘உங்கள் உள்ளாடை (ப்ரா) சைஸ் என்ன என கேள்வி எழுப்பிதற்கு, செருப்படியான பதிலடியை கொடுத்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில்…

மீண்டும் மீரா ஜாஸ்மின்!!

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்போது…

‘இருவிரல்’ பரிசோதனை; டிஜிபிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

‘இருவிரல்’ பரிசோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக கூறப்படும் நிலையில், சமீபத்தில்…

அக்கா தம்பி – வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்!

கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்தி…

சசிகலாவின் ‘கொங்கு’ ஆபரேசன்! அதிர்ச்சியில் எடப்பாடி!

அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற முயற்சித்த செந்தில் பாலாஜி கைதாகியிருக்கிறார். அவருடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை. செந்தில் பாலாஜியின் கைது எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக முக்குலத்தோர் வாங்குகளை குறிவைக்கும்…

‘அண்ணாமலைக்கு அருகதை இல்லை!’ உக்கிரமான உதயநிதி?

மகளிர் உரிமைத் தொகைப் பற்றி அண்ணாமலை பேச அருகதை இல்லை என உதயநிதி உக்கிரமாக பேசியிருப்பதுதான் உடன் பிறப்புக்களையே வியக்க வைத்திருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும்…

ஆட்சி கலைப்பு – கொள்கை பிடிப்பு! வரவேற்கும் வி.சி.க.!

‘ஆட்சியே கலைத்தாலும் பரவாயில்லை’ என்ற முதல்வரின் கொள்கை பிடிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார்! வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்துத்துவா செயல் திட்டத்தினை மக்களை…

நாடாளுமன்றத் தேர்தல்; செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்!

2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. அதற்கு முன்னர் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அக்கட்சி இறங்கியுள்ளது. அந்த வகையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் 8 பேர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 10 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக…

ஊதிய உயர்வு வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் மறியல்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த…