Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது: சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்!

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல்…

பேச்சுவார்த்தையில் தோல்வி! நெய்வேலி  என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி…

காமராஜர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டும் 15.7.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாக கொண்டாட உரிய…

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா.

காமராஜரின் பிறந்த ஊரான விருதுநகரில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர்…

2 வது ஊழல் பட்டியல்; வெளிச்சத்திற்கு வரும் பினாமிகள்?

தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியலில், பினாமிகள் பற்றியும், அவர்களது பெயரையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக பொருளாளரும். நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில்,…

குடும்பம், குடும்பமாக வாருங்கள்! மதுரை மாநாட்டுக்கு இபிஎஸ் அழைப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. ”வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” வருகின்ற 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரையில் நடைபெற உள்ளது. கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும்,…

உளவுத்துறை ரிப்போர்ட்; உஷாரான முதல்வர்? மதிப்பூதியத்தின் மறுபக்கம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க தமிழக அரசியல் கட்சிகளுக்கு அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. காரணம், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. பிற மாநிலங்களில் ‘உடைக்கும்’ வேலையில் இறங்கியிருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுமே கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஆளுநர்…

அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் ஆளூர் பேரூராட்சி தலைவராக இருந்த து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா…

உச்சத்தில் விலை – கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது!!

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

வட மாநிலங்களில் கனமழை: தமிழகத்தில் லாரிகள் நிறுத்தி வைப்பு; சரக்குகள் தேக்கம்.

நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலை நம்பி…