Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கண்டுகொள்ளாத திமுக – அதிமுக! பரிதவிக்கும் பா.ம.க.?

தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் மீதும் இதுநாள் வரை சவாரி செய்து வந்தது பா.ஜ.க.! ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளும் பா.ம.க.வை கண்டுகொள்ளாததால், அக்கட்சிக்கு பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. இது…

‘மகளிர் மசோதா கண்துடைப்பு!’ திருச்சியில் கர்ஜித்த கனிமொழி!

‘பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள மகளிர் மசோதா வெறும் கண் துடைப்பு நடவடிக்கை’ என்று எம்.பி., கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார். திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி…

வலைவிரித்த எடப்பாடி! உஷாரான ஸ்டாலின்! முடிவுக்கு வந்த கூட்டணி?

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எடப்பாடி வலை விரித்த நிலையில், உஷரான மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கணக்குகளை முடித்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இது பற்றி அறிவாலயத்திற்கு நெருக்கமான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.…

மீண்டும் ‘முக்கிய இலாகா’ மினிஸ்டர்! உற்சாகத்தில் செந்தில் பாலாஜி!

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பெயில் கிடைக்க இருக்கிறதாம். இதற்கிடையே, மீண்டும் முக்கிய இலாகா அவருக்கு தர இருப்பதாக ‘தலைமை’ உறுதியளித்ததைத் தொடர்ந்து சிறையில் உற்சாகத்தில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி! சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால்…

வேட்பாளர் தேர்வு! நிழலா? நிஜமா? எடப்பாடியார் முடிவு..?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. ‘குறுக்கு’ வழியில் எப்படியாவது சீட் வாங்கிடவேண்டும் என சிலர் துடிப்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களை வேதனையடைய வைத்திருக்கிறது. இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார்,…

கோவில் நிலங்களுக்கு ஒரு நீதி! மதங்களின் நிலத்திற்கு ஒரு நிதி?

தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய தகவல் உண்மைதான் என்று, திருப்பூரில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்த…

கோவில்கள் மீட்பில் தமிழக பா.ஜனதா தீவிரம்!

இந்து கோவில்களை தமிழக அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பது…

‘ஜெகஜால’ ஜெகத்! சிக்கிய ஆவணங்கள்! அதிர்ச்சியில் அறிவாலயம்!

கல்வித் தந்தை… மருத்துக் குழுமங்களின் நிறுவனர்… அரசியல் வாதி… என பன்முகங்களைக் கொண்ட ஜெகத்ரட்சகன் வீட்டில் மூன்றாவது நாளாக வருமான வரித்தறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்! எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் ஜெகத்ரட்சகன். முதலில் அதிமுக சார்பில் எம்பியாக இருந்த அவர்,…

பைக் ஓட்டமுடியாது!! வாசனுக்கு வந்த சோதனை!!

யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற…

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாஜக மீது குற்றச்சாட்டு!

நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.அப்போது காவிரி நீர் விவகாரத்தில் மவுனம் காக்கும் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள்…