Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உல்லாசத்திற்கு மறுப்பு! அத்தையை கொன்ற மருமகன்!

உல்லாசத்திற்கு இணங்க மறுத்த அத்தையை கொலை செய்த சம்பவம்தான் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, கொடுங்கையூரில் கடந்த சனிக்கிழமையன்று 47 வயதான பெண் ஒருவர் தனது 21 வயது மருமகனின் தவறான நடத்தையை எதிர்க்க முயன்றபோது அவரது வீட்டில் அடித்துக்…

3 வது முறை பாஜக ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி…

தருமபுரியில் பா.ம.க வினர் சாலை மறியல்! !

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு…

பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு – விஜயகாந்த் கண்டனம்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது, டாஸ்மாக் விற்பனையில் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சுமார் 200 குழந்தைகளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு…

விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய ரஜினி?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள்…

உங்கள் ஆட்டமெல்லாம் விரைவில் முடிய போகிறது !! அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், சோனியாவுக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும். லாலு பிரசாத்துக்கு தேஜஸ்வியையும், மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனையும்,…

இந்தியா கூட்டணி  கட்சி எம்.பி. குழு மணிப்பூரில் இன்று நேரில் கள ஆய்வு!.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல்…

தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது – இ.பி.எஸ் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக, 2011-ல் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை,…

விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!!

கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக “ராக்கெட் சயின்ஸ்” என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை…

8-ந்தேதி ஆரோவில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி நிருபர்களிடம் கூறியதாவது:- ஆரோவில் சர்வதேச நகரம் 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதன் நோக்கம் வேற்றுமையில் மனித ஒற்றுமையாகும். இந்த நிலையில் ஆரோவில் நிறுவன தினத்தையொட்டியும், அரவிந்தரின் 150-வது…