‘அபகரிப்பு’ அரசியல்! அழகுராஜ் ஆதங்கம்..!
கவிதை நடையில் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதாரவாளர்களையும் வறுத்தெடுப்பவர்தான் மருது அழகுராஜ்! சமீபத்தில் ‘தரும் பக்கத்தில் நிற்பதை விட, தர்மம் பக்கத்தில் நிற்க வேண்டும்’ என எழுதியிருந்தார். இந்த நிலையில்தான், ‘இதை ஒருமுறை வாசிங்க ஒரு கனம் யோசிங்க..’ என…
