Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

“பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா?” நிர்மலா சீதாராமன் கேள்வி!

பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி…

கருணாநிதி உருவச்சிலையை உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. இதை உடனே செயல்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் சட்டசபை…

பாராளுமன்றத்தில் மத்திய அரசின் வியூகம் குறித்து ஆலோசனை!

பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம், நேற்று ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி இன்று பதில் உரை வழங்குகிறார். அப்போது ராகுல் காந்தி…

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு : அழைப்பிதழுடன் ஒரு கிலோ தக்காளி!

மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை…

எடப்பாடிக்கு நெருக்கடி! பணிவாரா? பாய்வாரா?

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எப்படி நெருக்கடிகளை நேடியாகவும், மறைமுகமாகவும் கொடுத்து வருகிறதோ, அதே போல் கூட்டணியில் இருக்கும் கட்சியான அ.தி.மு.க.விற்கும் மறைமுகமாக ‘கூட்டணி தொடர்பாக’ நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மேலிட வட்டாரத்தில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்…

வாராக் கடன் தள்ளுபடி! கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு பதில்!

2014 முதல் 2023 வரை 9 ஆண்டுகளில் வங்கிகள் ஒட்டுமொத்தமாக 14.56 லட்சம் கோடி வாரா கடனை தள்ளுபடி செய்திருப்பதாக என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவையில் ஆகஸ்ட் 7ஆம் எழுப்பிய கேள்விகளுக்கு நிதித்துறை…

கஸ்டடியில் அண்ணன்! தம்பி ‘சொகுசு’ வீட்டில் திடீர் ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் அவரது தம்பி அசோக் குமாரின் சொகுசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி…

இமயமலைக்கு சென்று ஓய்வு! பயணத்தை தொடங்க ரஜினி முடிவு!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக…

மீண்டும் ஒற்றுமை யாத்திரை ! ராகுல் காந்தி குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணம்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா,…

செந்தில் பாலாஜியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு காவலில் எடுத்தனர். கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அவரை உடனடியாக காவலில்…