Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமைச்சர் பதவி! ஐகோர்ட் தீர்ப்பு! முதல்வர் முக்கிய முடிவு?

‘செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் அமைச்சராக நீடிக்க முடியாது. எனினும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதுதான் முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்…

பத்திரப்பதிவுத் துறையில் திடீர் கட்டண உயர்வு? விழிபிதுங்கும் நிறுவனங்கள் – மக்கள்!

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு கட்டணங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏன், கிண்டி உயிரியல் பூங்காவின் நுழைவுக்கட்ணம் கூட உயர்த்தப்பட்டது. இந்த நிலையில்தான் பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத…

‘பாரதம்’ – எதிர்க்கும் முதல்வர்! ஆதரிக்கும் டி.ஆர்.பாலு!

இந்தியா என்ற பெயரை ‘பாரதம்’ என மத்திய அரசு மாற்றுவதாக தகவல் பரவிந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டி.ஆர்.பாலு ஆதரவு தெரிவித்திருப்பதுதான் தி.மு.க.வில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர்…

அமைச்சர் பதவி: ஐகோர்ட் அதிரடி!

தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது இலாகாக்கள், மற்ற மந்தரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் நீடித்தார். இலாகா இல்லாத மந்திரியாக செயல்படுவார்…

‘உறவு’க்கு மறுத்த மனைவி! கல்லை போட்டு கொன்ற கணவன்?

நள்ளிரவில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை, கணவன் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த…

உதயநிதி மீது நடவடிக்கை! உச்ச நீதிமன்றதிற்கு கடிதம்!

உதயநிதி மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் அனுப்பியுள்ளனர். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும்…

தமிழக அரசு மதுக்கடைகளை மூடவேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் 3 பேர் மது அருந்திகொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சிறிது காலமாக தமிழகத்தில்…

‘பாரத்’ ஆக மாறும் ‘இந்தியா’? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்ததற்கு, ஆளும் பா.ஜ.க. அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் இந்தியாவின் பெயர் ‘பாரத்’ ஆக குடியரசுத் தலைவர் மாளிகையே மாற்றம் செய்திருக்கிறது. வருகிற 9ம் தேதி ஜி20 உச்சி…

கொடநாடு வழக்கில் தனபாலை விசாரிக்க கோர்ட்டு அனுமதி !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல்…

‘அபகரிப்பு’ அரசியல்! அழகுராஜ் ஆதங்கம்..!

கவிதை நடையில் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதாரவாளர்களையும் வறுத்தெடுப்பவர்தான் மருது அழகுராஜ்! சமீபத்தில் ‘தரும் பக்கத்தில் நிற்பதை விட, தர்மம் பக்கத்தில் நிற்க வேண்டும்’ என எழுதியிருந்தார். இந்த நிலையில்தான், ‘இதை ஒருமுறை வாசிங்க ஒரு கனம் யோசிங்க..’ என…