Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சானதன தர்மம் : உதயநிதி கருத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி  தலைவர் பதில்!

சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி…

சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது – ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி “சனாதனம்” பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு…

அமலாக்கத்துறை ரெய்டு… சிக்கலில் சீனியர்..! அடுத்தது..?

தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குகளை பதிவு செய்து வருகிறது ஒருபுறம். மறுபுறம் அமலாக்கத்துறையும் ‘விடாமல் விரட்டி’ வருகிறது. இன்றைய தினம் நடக்கும் சோதனை செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடத்தில் நடக்கிறது என்றாலும், தி.மு.க.வில் உள்ள சீனியரை ‘வளைக்கும்’…

“பேசும் முன் யோசித்து பேசுங்கள்” – ஏ.ஆர்.ரகுமான் மகள் வலைத்தளத்தில் பதிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு…

‘தண்ணீர் கிடையாது!’ கைவிரித்த கர்நாடகா..?

‘தமிழகத்திற்கு இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது!’ என அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர்…

‘தீண்டாமைக்கு இனி இடமில்லை!’ கனிமொழியிடம் உசிலம்பட்டி மக்கள் உறுதி!

‘‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை’’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய…

விஜயலட்சுமி விவகாரம்… கைதாகிறாரா சீமான்..?

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது ஐந்து வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில்தான் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் தற்போது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகை விஜயலட்சுமி, சீமான் தம்மை ஏமாற்றியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னை…

மீண்டும் ரெய்டு! சிக்கிய ஆவணங்கள்! சிறைவாசம் முடிவுக்கு வருமா?

சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும் – எச். ராஜா!

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்…

கொசுவர்த்தி சுருள் போஸ்ட் ? குழப்பத்தில் நெட்டிசன்கள்!!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கொசுவர்த்தி சுருள் புகைப்படம்…