Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அரசு பஸ் ஓட்டுநர்- நடத்துநர் பணி! அடுத்த மாதம் தேர்வு!

அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் கண்டக்டர் பணிக்குக்கு அடுத்த மாதம் எழுத்துத் தேர்வு நடபெற இருக்கிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. 685 பணி இடங்களுக்கு…

மாப்பிள்ளைக்கு மாமா கொடுத்த அட்வைஸின் பின்னணி?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலுவை மாமா… மாமா… என்றுதான் அழைப்பார். அப்படி உறவுமுறைச் சொல்லி அழைக்கப்படும் மாமா, மாப்பிள்ளைக்கு அட்வைஸ் பண்ணியதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் யோசித்துதான் உதிர்க்கவேண்டும். அப்படியிருக்கும்போது, தமிழகத்தினுடைய முதல்வர்…

நேற்று கர்நாடகா! இன்று தமிழகம்! ‘வாய்ஜாலம்’ எடுபடுமா..?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ‘ஆடுபுலி’ ஆட்டத்தால் நேற்று கர்நாடகாவில் நடந்த நிலைமை, நாளை தமிழக பா.ஜ.க.விற்கு ஏற்படும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்! இது பற்றி தமிழக அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், அண்ணாமலை தனது ஐ.பி.எஸ். பதவியை…

கூட்டணி முறிவு? அண்ணாமலை – எடப்பாடியின் மனநிலை!

சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில் அண்ணாமலையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாஜகவின் அமைப்பு…

ஒரே நாடு-ஒரே தேர்தல் மசோதாவை தோற்கடிக்க எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது. அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேல்-சபையில்…

குடிபோதையில் 2 வாலிபர்கள் அ.ம.மு.க மாவட்ட செயலாளரிடம் தகராறு !!

பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் சீர்காழியில் நடைபெ ற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார். இந்த கார்…

‘சொல் ஒன்று – செயல் ஒன்று’ என்று செயல்படுவதில் வித்தகர் முதலமைச்சர் – இ.பி.எஸ் !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் நூற்றுக்கு…

தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது- அண்ணாமலை பேச்சு !

என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு…

பாஜகவில் இணைய சொன்ன அமலாக்கத்துறை? பரபர வாதம்! 20ம் தேதி தீர்ப்பு!

‘நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் இணையக் கூடாது?’ என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பான வாதத்தை உயர்நீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்! செந்தில் பாலாஜியின் ஜாமின் மன்று இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர்…

ஜெ.வின் மகள்(!) புதிய கட்சி! 40 தொகுகளிலும் போட்டி! ‘மாஸ்’ அறிவிப்பு!

ஜெயலலிதாவின் வாரிசு ‘நான் தான்’ அடித்துக் கூறிவரும் ஜெ.ஜெயலட்சுமி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதுதான், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியபடி வலம்வரும் ஜெ.ஜெயலட்சுமி நிருபர்களுக்கு அளித்த…