Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மிரட்டிய ‘மிக்ஜாம்’ ! மாநகரை காப்பாற்றிய செந்தில் பாலாஜி!

சென்னை மாநகர் மற்றும் புறநகரை ‘மிக்ஜாம்’ புயல் புரட்டிப்போட்டது. சென்னை மாநகரில் மழை நின்றவுடன் மின்விநியோகம் உடனடியாக சீரானது. காரணம், கடந்தாண்டு மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி எடுத்த புதிய முயற்சிதான் வெள்ள பாதிப்பில் பேருதவி புரிந்திருக்கிறது. சென்னையில் கடந்த…

சென்னையில் வெள்ளம்! திமுக அரசின் நிர்வாக தோல்வி! ஆவேச சீமான்!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி…

தென்னிந்தியாவில் பா.ஜ.க.! அடுத்தது ஹாட்ரிக்! வானதி நம்பிக்கை!

வரும் 2024-ல் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவது உறுதி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-…

வடியாத வெள்ளம்; பசியாற்றும் கனிமொழி! டெல்லியில் இருந்தாலும் சென்னையில் உதவி!

தூத்துக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக இருந்தாலும், சென்னையில் தத்தளிக்கும் மக்களுக்கு மிகுந்த கனிவோடு கனிமொழி எம்.பி., அவர்கள் உணவு கொடுத்து பசியாற்றி வருவதுதான், பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுவோருக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி…

வெள்ள பாதிப்பு நிவாரணம்! ஐகோர்ட்டில் முறையீடு!

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு புதன்கிழமை ஆஜரான வழக்கறிஞர்…

எம்ஜிஆர் நினைவுநாளில் ‘கலைஞர் 100’! டாக்டர் சரவணன் வேதனை – கண்டனம்!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர். நினைவுநாளில் எடுப்பது மிகவும் தவறானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர்…

வரலாறு காணாத மழை! ரூ.5,060 கோடி நிவாரணம்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என தெரிகிறது. இந்த நிலையில்தான், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்…

நேற்று உதயநிதி! இன்று திமுக எம்பி! அதிர்ச்சியில் அறிவாலயம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில்…

‘ED’ அலுவலகத்தில் சோதனை! தவறான முன்னுதாரணம் -தமிழிசை!

அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டித்திருக்கிறார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வருமானத்திற்கு…

காதலியை கொன்று வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்த காதலன்!

ஆன்ட்ராய்டு மொபைல் போன் வந்ததும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்தநேரமும் சொல்போனை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். அந்த வகையில் வாட்ஸப் ஸ்டேட்டஸையும் அடிக்கடி மாற்றுவார்கள். அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த கேரள காதல் ஜோடிக்கு ஏற்பட்ட…