அன்றே சொன்ன கனிமொழி… அத்து மீறும் கணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!
உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்து பதவியேற்பு விழாவும் நல்லபடியாக முடிந்தது. இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், சேர்மன்கள் ஆகியோரது கணவர்கள் ‘ஆக்டிவாக’ அத்துமீறி செயல்படுவதுதான் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.…