Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தி.மு.க. இளைஞரணி மாநாடு : அமைச்சர் உதயநிதி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்!

தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு…

திருப்பத்தூர் அருகே மஞ்சு விரட்டு நிகழ்ச்சி !

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை…

கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து கவர்னர் ரெங்கநாதர்…

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்  இ.பி.எஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி…

பிரதமர் மோடி கேரளா சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது 2-வது முறையாக கேரளா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனி விமானத்தில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வந்தார். பின்பு பிரதமர் மோடி கொச்சியில் நடந்த பிரமாண்ட ரோடு-ஷோவில் பங்கேற்றார்.…

நிதிஷ்குமார் மறுத்ததால் இந்தியா கூட்டணி தலைவராக கார்கே தேர்வு !!

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி…

பிரதமரை நிர்ணயிக்க கூடிய இடத்தில் இ.பி.எஸ் – ஆர்.பி. உதயகுமார்

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எல்லோருமே கூட்டணியில் காலகட்டத்துக்கு ஏற்ப முடிவுகளை செயல்படுத்துகிறார்கள். தேர்தலுக்கு ஏற்ப வாக்குகள் மாறுகின்றன. எந்த கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி இருப்பதாக கூற முடியாது. அந்த அந்த…

நாளை தனது  நடைபயணத்தை தொடங்குகிறார் ராகுல் !

காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அதுபோல நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை அவர்…

துணை முதல்வர் பதவி! திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த வானதி!

‘சமூக நீதி, சனாதனம் குறித்து பேசும் தி.மு.க. துணை முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும்’ என கொளுத்திப் போட்டிருப்பதுதான் அறிவாலயத்தில் தொடங்கி செனடாப் ரோடு வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பெரம்பலூர் தொகுதி; அருண் நேரு Vs என்.டி.சந்திரமோகன்!

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியே முடிவாகாத நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் சிலரை வேட்பாளராக நிறுத்த அக்கட்சிகள் முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு மற்றும் அ.தி.மு.க. சார்பில் மறைந்த…