Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அன்றே சொன்ன கனிமொழி… அத்து மீறும் கணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்து பதவியேற்பு விழாவும் நல்லபடியாக முடிந்தது. இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், சேர்மன்கள் ஆகியோரது கணவர்கள் ‘ஆக்டிவாக’ அத்துமீறி செயல்படுவதுதான் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.…

அன்றே சொன்ன கனிமொழி… அத்து மீறும் கணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்து பதவியேற்பு விழாவும் நல்லபடியாக முடிந்தது. இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், சேர்மன்கள் ஆகியோரது கணவர்கள் ‘ஆக்டிவாக’ அத்துமீறி செயல்படுவதுதான் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.…

திமிங்கல வந்தியையும் விட்டு வைக்கல…
இப்படியும் ஒரு கடத்தல் கும்பல்!

குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இன்றைக அதிக பேரிடம் இருக்கிறது. அதற்காக எதையும் செய்யத்துணிந்துவிடுகிறார்கள். அந்த வகையில் கடல் ஆமை, மண்ணுளி பாம்பு வரிசையில் திமிங்கல வாந்தியையும் விட்டு வைக்காமல், கடத்திய கும்பல் தற்போது சிக்கியிருக்கிறது. மதுரை…

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடும் உயர்வு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.…

ஆபாச வீடியோ… ஆறுமாத செக்ஸ் டார்ச்சர்… தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் கைது!

விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மெய்ஞானம் மறைந்து கொண்டிருப்பதால், வளைதளங்கள் மற்றும் மொபைபோல் மூலம் பெண்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம்தான்… விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இளம்பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய திமுக பிரமுகர் இருவர்,…

விபத்துக்குள்ளான சீன விமானம்!
133 பேரின் கதி..?

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கியதாக தெரிகிறது. விமானம் குறித்த உறுதியான தகவல் அரசு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பயணிகள் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து…

பிரதமர் மோடி-ஜி.கே.வாசன் சந்திப்பு!
4 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நான்கு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள…

ஜெ. மரணம்… ஓ.பி.எஸ்., இளவரசி
பரபரப்பு வாக்கு மூலம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், ‘‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து…

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ-.பி.எஸ். ஆஜர்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 2 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த சில நாட்களுக்கு…

வெளிச்சத்திற்கு வந்த விரிசல்!
குழப்பத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள்!

சசிகலா, டி.டி.வி. தினகரன் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனால்தான், அ.ம.மு.க.வினரும் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் நேந்து இருவருக்குமான விரிசல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சமீபத்தில்தான் சசிகலா ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார். அதன் பிறகு. சென்னையில் இருந்து…