வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு!
தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகளுக்குள்ளே முடங்கி இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வரலாற்றில் இது…
