Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகளுக்குள்ளே முடங்கி இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வரலாற்றில் இது…

எடப்பாடி கோட்டையில் ஓட்டை போட்ட அண்ணாமலை!

எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஓட்டை போட்டு, அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கெடுத்திருக்கிறார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக மற்றும் அண்ணா, ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனையடுத்து பொறுமை இழந்த இபிஎஸ் அதிமுக –…

அங்கித் திவாரி வழக்கு! ஐகோர்ட்டில் காரசார வாதம்!

அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ‘அங்கித் திவாரி மீது புனையப்பட்ட வழக்கு இது’ என அமலாக்கத்துறை…

வெள்ள மீட்பு பணியில் இறங்கிய உதயநிதி – மாரி செல்வராஜ்!

“ஹெலிகாப்டர் உதவி இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்” என தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கிராம மக்களை மீட்பது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், அம்மக்களின்…

‘பிரகாசமான எதிர்காலம்!’ பிரதமர் மோடியின் அறிவுரை!

“நமது அரசை தூக்கி எறிவதே இண்டியா கூட்டணியின் குறிக்கோள். ஆனால் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அரசாங்கத்தின் குறிக்கோள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி அமித்ஷா அறிக்கை அளிக்க கோரியும், இந்த…

துயரத்தில் தூத்துக்குடி! வெள்ளத்தில் கனிமொழி!

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய நான்கு மாவட்டங்களை மழைவெள்ளம் புரட்டிப்போட்டது. தூத்துக்குடியில் வெள்ளம் சூழந்த நிலையிலும், அத்தொகுதியின் எம்.பி.யும், தி.மு.க. து¬ணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொண்டிருக்கிறார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

சொத்துக்குவிப்பு வழக்கு… தண்டனை உறுதி! பறிபோகுமா பதவி..?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2006 – 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி…

லஞ்ச ஒழிப்புத்துறை மீது 2வது முறை அமலாக்கத்துறை புகார்!

அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர். மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றியவர் அங்கித் திவாரி.…

பாராளுமன்றத் தாக்குதல் : பிரதமர் மீது கார்கே குற்றசாட்டு!

பாராளுமன்றத்தில்  டிசம்பர் 13 அன்று புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில்…

கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் !!

கிறிஸ்துமஸ் பெருவிழாவில் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- உலகெங்கும் அன்பை போதித்து அன்பே பிரதானம் என்றுரைத்த இறைமகனாம் அருள்நாதர்…